Skip to main content

Posts

Showing posts from May 5, 2020

ஒரெழுத்து ஒருமொழி : அடுத்து ஒற்று வராது

'ஒரெழுத்து ஒருமொழி' என்றால் ஒரே எழுத்து ஒரு பொருள் தரும் சொல்லாக (WORD) வருவது. 'ஒரெழுத்து ஒருமொழி' அடுத்துக் க,ச,த,ப வந்தால் ஒற்று வரும் என்று சொல்வார்கள். ஆனால் தவறு. அப்படியெல்லாம் இலக்கண விதிகள் இல்லை. ஒரெழுத்து ஒருமொழி : அடுத்து ஒற்று வராது பூ   -  ஒரேழுத்து ஒருமொழி  , இதை அடுத்து ஒற்று வரும். [ ஏன் ? ]          பூ + கடை    =   பூக்கடை          பூ + பூத்தது  =   பூப்பூத்தது