Skip to main content

Posts

Showing posts from May 4, 2020

இணையதளம் x இணையத்தளம் : எது சரி ?

இரண்டு சொற்கள் புணரும் பொழுது , 1.  முதலாவதாக வரும் சொல்லின் பெயர் " நிலைமொழி " 2.  இரண்டாவதாக வரும் சொல்லின் பெயர் "வருமொழி" வருமொழியின் முதலெழுத்துக்   க , ச , த , ப   என்று வந்தால், இரண்டு சொற்களுக்கும் இடையில் ஒற்று வரவேண்டும் என்பது அடிப்படை விதி .  ஆனால் 'ஒற்று' வருமா வராதா என்பதை உறுதி செய்வது நிலைமொழியின் ஈற்று( கடைசி) எழுத்து தான்.