Skip to main content

Posts

Showing posts from April 26, 2020

ஒற்றளபெடை : பொன் மானின் கோபம்

உயிரெழுத்து அளபெடுப்பது உயிரளபெடை. ஒற்றெழுத்து அளபெடுப்பது ஒற்றளபெடை. விதிகள்: *   தனிக்குறில் ( lone short letter ) *   குறிலிணை  ( pair of short letters).    அவை அடுத்து "ஒற்றெழுத்து" அளபெடுக்கும். எ.க -    '  பொன் மானே கோபம் ஏனோ ' என்பதனைப் புலவர் தன் விருப்பத்திற்கேற்ப இசைக்கேற்ப மெய் எழுத்தை நீட்டித்து / அளபெடுத்துப் பாட முடியும்.               ' பொன்ன்ன் மானே .....   கோபம் ஏனோ ' எ.க -    ' இதயம் ஒரு கோவில் ' என்பதனை               'இதயம்ம்ம்ம் ஒரு கோவில்'  என்று  ' அளபெடுத்துப் பாடமுடியும். அதே 'வானம்'  'மேகம்' போன்ற சொற்கள் அளபெடுக்காது. ஏனென்றால் 'தனிக்குறில்' அல்லது 'குறிலிணை' அடுத்து மட்டுமே ஒற்று அளபெடுக்கும். நெடில்குறில் இணை அடுத்து அளபெடுக்காது. Again its just a musical filler. செய்யுளில் / பாடல்களில் (poems) மட்டும் வரும். SUBSCRIBE here to nallatamil grammar

அரை மாத்திரை

இலக்கண மெய்க்கரை மாத்திரை யாமிவ் வளவுமின்றி மலக்கண் விளைபிணி யாற்பலர் மாய்ந்தனர் மண்டுந்நோய் விலக்க வருள்புரி மும்மல நோய்கெட வித்தகனா நிலக்க ணுறைசுப் பிரமணி யானந்த நின்மலனே.