உயிரெழுத்து அளபெடுப்பது உயிரளபெடை. ஒற்றெழுத்து அளபெடுப்பது ஒற்றளபெடை. விதிகள்: * தனிக்குறில் ( lone short letter ) * குறிலிணை ( pair of short letters). அவை அடுத்து "ஒற்றெழுத்து" அளபெடுக்கும். எ.க - ' பொன் மானே கோபம் ஏனோ ' என்பதனைப் புலவர் தன் விருப்பத்திற்கேற்ப இசைக்கேற்ப மெய் எழுத்தை நீட்டித்து / அளபெடுத்துப் பாட முடியும். ' பொன்ன்ன் மானே ..... கோபம் ஏனோ ' எ.க - ' இதயம் ஒரு கோவில் ' என்பதனை 'இதயம்ம்ம்ம் ஒரு கோவில்' என்று ' அளபெடுத்துப் பாடமுடியும். அதே 'வானம்' 'மேகம்' போன்ற சொற்கள் அளபெடுக்காது. ஏனென்றால் 'தனிக்குறில்' அல்லது 'குறிலிணை' அடுத்து மட்டுமே ஒற்று அளபெடுக்கும். நெடில்குறில் இணை அடுத்து அளபெடுக்காது. Again its just a musical filler. செய்யுளில் / பாடல்களில் (poems) மட்டும் வரும். SUBSCRIBE here to nallatamil grammar
Comprehensive e-learning platform for tamil language : NALLATAMIL.COM நல்லதமிழ்.காம்