ஆய்த எழுத்தென்பது தமிழ் மொழியின் சிறப்பு எழுத்துகளில் ஒன்று. எனவே தற்காலத்தில் யாரும் பயன்படுத்துவது இல்லை. - ஆய்த எழுத்தென்பது " முப்பாற்புள்ளிகள் " ( 3 droplets ) - ஆயுதமாகிய " கேடயம் " ( armour) போலிருப்பதால் இப்பெயரைப் பெற்றிருக்கலாம். - அல்லது "ஆய்தலாகிய" பிரித்தல் தொழிலைச் செய்வதால் "ஆய்ந்த " எழுத்து என அழைக்கப்பட்டிருக்கலாம்.
Comprehensive e-learning platform for tamil language : NALLATAMIL.COM நல்லதமிழ்.காம்