* குற்றியலுகரம் என்றால் என்னவென்று நாம் அறிவோம்.
* அத்து என்ற 'சாரியை'யை அறிவோம்.
= பட்டம் + அத்து + யானை
நிலைமொழி சாரியை வருமொழி
= பட்டத்து + யானை
= பட்டத்தியானை
'து' எப்படித் 'தி' ஆயிற்று ?
- கு, சு, டு, து, பு, று, வு என்ற குற்றியலுகர எழுத்துகளை அடுத்து 'ய/யா' (யகரம்) என்னும் எழுத்தில் வருமொழி வந்தால், உகரம் இகரமாக மாறும்.
- ஒரு மாத்திரை அளவு (அளபு) ஒலிக்க வேண்டிய 'இ' அரை மாத்திரை அளவே ஒலிக்கும் ( அப்படித்தான் உச்சரிப்போம். )
பட்டத்து + யானை = பட்டத்தியானை
காட்டு + யானை = காட்டியானை
களிறு ஆகிய/என்னும் யானை = களிற்றியானை
* அத்து என்ற 'சாரியை'யை அறிவோம்.
= பட்டம் + அத்து + யானை
நிலைமொழி சாரியை வருமொழி
= பட்டத்து + யானை
= பட்டத்தியானை
'து' எப்படித் 'தி' ஆயிற்று ?
- கு, சு, டு, து, பு, று, வு என்ற குற்றியலுகர எழுத்துகளை அடுத்து 'ய/யா' (யகரம்) என்னும் எழுத்தில் வருமொழி வந்தால், உகரம் இகரமாக மாறும்.
- ஒரு மாத்திரை அளவு (அளபு) ஒலிக்க வேண்டிய 'இ' அரை மாத்திரை அளவே ஒலிக்கும் ( அப்படித்தான் உச்சரிப்போம். )
பட்டத்து + யானை = பட்டத்தியானை
காட்டு + யானை = காட்டியானை
களிறு ஆகிய/என்னும் யானை = களிற்றியானை
1. உகரம் அடுத்து ' ய / யா ' (யகரம்) வந்தால் ' உகரம் ' 'இகரமாக' மாறும்.
2. அந்த 'இகரமும்' தன் இயல்பான ஒரு மாத்திரையில் இருந்து 'அரை' மாத்திரை அளவே குறுகி ஒலிக்கும்.
குற்றும் + இயலை + உடைய + 'இ'கரம் = குற்றியலிகரம்.
குற்றியலிகரம் காணொளியைக் காண