உயிரெழுத்து அளபெடுப்பது உயிரளபெடை. ஒற்றெழுத்து அளபெடுப்பது ஒற்றளபெடை.
விதிகள்:
* தனிக்குறில் ( lone short letter )
* குறிலிணை ( pair of short letters).
அவை அடுத்து "ஒற்றெழுத்து" அளபெடுக்கும்.
எ.க - ' பொன் மானே கோபம் ஏனோ ' என்பதனைப் புலவர் தன் விருப்பத்திற்கேற்ப இசைக்கேற்ப மெய் எழுத்தை நீட்டித்து / அளபெடுத்துப் பாட முடியும்.
' பொன்ன்ன் மானே ..... கோபம் ஏனோ '
எ.க - ' இதயம் ஒரு கோவில் ' என்பதனை
'இதயம்ம்ம்ம் ஒரு கோவில்' என்று ' அளபெடுத்துப் பாடமுடியும்.
அதே 'வானம்' 'மேகம்' போன்ற சொற்கள் அளபெடுக்காது. ஏனென்றால் 'தனிக்குறில்' அல்லது 'குறிலிணை' அடுத்து மட்டுமே ஒற்று அளபெடுக்கும். நெடில்குறில் இணை அடுத்து அளபெடுக்காது.
Again its just a musical filler. செய்யுளில் / பாடல்களில் (poems) மட்டும் வரும்.
விதிகள்:
* தனிக்குறில் ( lone short letter )
* குறிலிணை ( pair of short letters).
அவை அடுத்து "ஒற்றெழுத்து" அளபெடுக்கும்.
எ.க - ' பொன் மானே கோபம் ஏனோ ' என்பதனைப் புலவர் தன் விருப்பத்திற்கேற்ப இசைக்கேற்ப மெய் எழுத்தை நீட்டித்து / அளபெடுத்துப் பாட முடியும்.
' பொன்ன்ன் மானே ..... கோபம் ஏனோ '
எ.க - ' இதயம் ஒரு கோவில் ' என்பதனை
'இதயம்ம்ம்ம் ஒரு கோவில்' என்று ' அளபெடுத்துப் பாடமுடியும்.
அதே 'வானம்' 'மேகம்' போன்ற சொற்கள் அளபெடுக்காது. ஏனென்றால் 'தனிக்குறில்' அல்லது 'குறிலிணை' அடுத்து மட்டுமே ஒற்று அளபெடுக்கும். நெடில்குறில் இணை அடுத்து அளபெடுக்காது.
Again its just a musical filler. செய்யுளில் / பாடல்களில் (poems) மட்டும் வரும்.
SUBSCRIBE here to nallatamil grammar